கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி : நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு!
கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலம் அபகரிப்பு விவகாரத்தில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது ...