அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார். ...