சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி!
காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளியை போலீசார் சுட்டுக் கொல்லப் போவதால் அவரது வழக்கு ...