உச்ச நீதிமன்றத்தில் கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை திறப்பு!
கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, நீதியை சரிசமமாக வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. ...