விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது – செங்கோட்டையன்
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பேசிய தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது என அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் ...