திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்து விட்டாரா? – கே. பாலகிருஷ்ணனுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்!
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...