அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு!
அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் ...