5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!
புதுச்சேரியில் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ஒற்றுமை நடைபயணத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ...
