கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு கலை கல்லூரி மாணவரை வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய முன்னாள் மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு ...