Kallakurichi: Farmers are worried as their rice crops were submerged due to heavy rain - Tamil Janam TV

Tag: Kallakurichi: Farmers are worried as their rice crops were submerged due to heavy rain

கள்ளக்குறிச்சி : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கனமழை காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ...