கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு : சிபிஐ அறிக்கையை ஆய்வு செய்தபின் பிணை மனுக்கள் மீது முடிவு – உயர்நீதிமன்றம்!
சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தபின் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பிணை மனுக்கள் மீது முடிவெடுப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி ...