ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் ...