கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் : பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கமுதி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு ...