புகார் அளிக்க சென்ற பெண்களை தாக்கப்பட்ட விவகாரம் – தலைமை காவலர் பணியிடை நீக்கம்!
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண்களை தாக்கிய தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை ...