காஞ்சிபுரம் : ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் அகற்றம்
காஞ்சிபுரத்தில் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட சாதம் வடிக்கும் பாத்திரத்தை, அரசு மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும் லாவகமாக வெட்டி எடுத்துள்ளனர். குழந்தையுடன் அழுதபடி வந்த பெற்றோரை ...