காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்து, வெளியே அனுப்பிய ஒன்றிய குழு தலைவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
