காஞ்சிபுரம் : வெள்ளித் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி!
காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்தபுராணம் அரங்கேறிய கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில், ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி, வள்ளி, தெய்வானையுடன் ...