Kanchipuram: Paddy grains damaged by rain - farmers in distress - Tamil Janam TV

Tag: Kanchipuram: Paddy grains damaged by rain – farmers in distress

காஞ்சிபுரம் : மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

காஞ்சிபுரம் மாவட்டம், மெய்யூர் ஓடையில் குறித்த காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. சின்னலாம்பாடி ஊராட்சியில் உள்ள மெய்யூர் ...