காஞ்சிபுரம் : அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீரால் மக்கள் அவதி!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளிப்பதால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். மாம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ...