காஞ்சிபுரம் : ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!
காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அரப்பனஞ்சேரி பகுதியில், ஊராட்சிக்குச் சொந்தமான டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடியிருப்புகளை ஒட்டியுள்ள நீர்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகள் ...
