Kanda Sashti festival - Tamil Janam TV

Tag: Kanda Sashti festival

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் சண்முகர் - வள்ளி - தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் ...

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா – பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவின் 7 ஆம் நாளில் திரளான பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கந்த சஷ்டி ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளையொட்டி சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதை ஒட்டி கடல் அரிப்பினால் சேதமடைந்த கடற்கரை பகுதிகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பல்வேறு ...

3-ஆம் நாள் கந்த சஷ்டி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற மூன்றாம் நாள் கந்த சஷ்டி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – காப்பு கட்டுதலுடன் தொடக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், ...

கந்த சஷ்டி திருவிழா –  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடக்கம்!

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ...