இலங்கை சிறையில் தங்கச்சிமட மீனவர் – மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனைவி மனு!
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தன்னுடைய கணவரை மீட்டு தரக் கோரி பெண் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்பவரின் கணவர் ...