கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை வாடகைக்கு விட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள ...
