வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!
வேலூரில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 59-வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் பகுதிகள் ...