கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மீண்டும் வரையப்பட்ட ஓவியம்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் அழிக்கப்பட்டிருந்த ஆதிகேசவ பெருமாள் கோயில் முகப்பு ஓவியம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மீண்டும் வரையப்பட்டது. திருவட்டார் புதிய பேருந்து ...