கன்னியாகுமரி : விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாக புகார் – மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் ...