கன்னியாகுமரி : 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை சேதப்படுத்திய யானைகள் : தோட்ட தொழிலாளர்கள் அச்சம்!
கன்னியாகுமரி அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர ...