கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!
கன்னியாகுமரி மாவட்டம், கடியபட்டணம் அருகே நகைக்காக நான்கு வயது சிறுவனைக் கொன்று, சடலத்தைப் பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி பத்மநாபபுரம் கூடுதல் ...