கன்னியாகுமரி : மீனவ இளைஞரை தாக்கி ரூ.50,000 கொள்ளை – இருவர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ராஜாமங்கலம் பகுதியில் மீனவ இளைஞரை தாக்கி ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழிக்கால் பகுதியைச் ...