கன்னியாகுமரி : மேகமூட்டத்தால் சூரிய உதயத்தைக் காண முடியாத நிலை – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
கன்னியாகுமரியில் மேகமூட்டம் நிலவியதால் சூரிய உதயத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வார இறுதி நாளையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். முக்கடல் ...