கன்னியாகுமரி : தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த இளம்பெண்!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இளம் பெண் ஒருவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைக்காடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் ...