கன்னியாகுமரி : மூன்றாவது முறையாக கோயில் சிலைகளை உடைத்த கும்பல்!
கன்னியாகுமரி அருகே, 3-வது முறையாக இந்து கோயில் சிலைகளை உடைத்த நபர்களை கைது செய்யவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்து விளை என்ற ...
கன்னியாகுமரி அருகே, 3-வது முறையாக இந்து கோயில் சிலைகளை உடைத்த நபர்களை கைது செய்யவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்து விளை என்ற ...
கன்னியாகுமரி அருகே 120 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ...
கன்னியாகுமரி அருகே இசக்கி அம்மன் கோயில் சுற்றுச்சுவரை லை இடித்த 4 பேரை பாேலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்துவிளை பகுதி இசக்கி அம்மன் கோயிலின் ...
கன்னியாகுமரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லூர் பேருராட்சிக்கு உட்பட முளங்குழி கிராமத்தில் வசிக்கும் புஷ்பராஜ் ...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ ...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, குளத்தில் ஆட்டோ பாய்ந்து, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினர். திக்கணங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி, மது போதையில் ...
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது ...
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலை வெள்ளி விழா கொண்டாடுகிறது. கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ...
சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ...
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 20-வது ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, தேவாலயத்தில் சிறப்பு திருபலி நடத்தப்பட்டு, பின்னர் கடற்கரை வழியாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. ...
கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்த 2 இறைச்சி கழிவு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை ...
விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக ...
கன்னியாகுமரி தக்கலை அருகே இந்து வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கப்படுவதாக பாரத ஹிந்து மகா சபா அமைப்பினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ...
கன்னியாகுமரியில் உள்ள அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குழித்துறை நீதிமன்றம் ...
கன்னியாகுமரி அருகே, அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற ...
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கோயில்களில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. பார்த்திவபுரம் பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ஒரு ஐம்பொன் சிலையும், அதேபோன்று மாங்காடு ...
கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரையில் ஒரு பகுதியை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சேதமடைந்த குப்பை சேகரிக்கும் வாகனத்தை பயன்படுத்தி ஒப்பந்தக்காரர் குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. புத்தேரி ஊராட்சி அலுவலக பகுதிகளில் குப்பைகளை ...
வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து ...
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் வார விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் வருகை ...
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், கேரளா பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு ...
கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இலவுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் மாவேலி வேடமணிந்து ...
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக் கடல் பகுதியில் சூறாவளி எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த முயன்ற மீனவர்களை சக மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கக்கூடிய வகையில் மீனவர்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies