காரைக்கால் : தமிழகத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பேர் கைது!
காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.ஆர்.பட்டினத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தைச் சோதனை செய்ததில் புதுச்சேரி ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் ...