கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!
கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே, அரசு நகரப் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் நிலவியது. மந்தூராவிலிருந்து ஹுப்பள்ளி நோக்கி அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பன்னூர் அருகே சென்றபோது பேருந்தில் திடீரென தீப்பற்றியது. இதை அறிந்த ஓட்டுநர், ...