கர்நாடகா : பெயிண்ட் வாங்க சென்றவர் மாரடைப்பால் பலி – சிசிடிவி வைரல்!
கர்நாடகா மாநிலம், ஹலகூரில் கடைக்குச் சென்றவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹுல்லகலா கிராமத்தைச் சேர்ந்தவர் இரண்னையா. இவர் ஹலகூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் ...
