கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கந்தேகாலா கிராமத்தில் சாலையில் வீசப்பட்டுக் கிடந்த இரண்டு சாக்கு ...