கர்நாடகா : சாலையில் ஓடிய யானை – மக்கள் அச்சம்!
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் சாலையில் ஓடிய யானையால் மக்கள் அச்சமடைந்தனர். குண்டலுபேட்டையில் புலி வேட்டைக்காக அழைத்துவரப்பட்ட யானையைத் தேன் பூச்சிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ...
