கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்
கரூர் மாவட்டம், மேலப்பாளையம் அருகே தூர்வாராமல் இருக்கும் வாய்க்காலை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். அமராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீரை புலியூர் ...