karur rally stampede - Tamil Janam TV

Tag: karur rally stampede

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் தவெக நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

கரூரில் SIT குழுவினர் 8-வது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கூடுதலாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட ...

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கரூர் செல்வதற்கு அனுமதி மற்றும் ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கரூர் மாவட்டம் வேலுசாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

கரூர் துயர சம்பவம் தொடர்பான எந்த கேள்விகளையும் விஜயிடம் சென்று கேளுங்கள், நாங்கள் ஒன்றும் தவெகவுக்கு மார்க்கெட்டிங் அதிகாரிகள் கிடையாது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

கரூர் வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் ...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட ...

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சந்தியடைய வேண்டி கும்பகோணம் மகா மக குளக்கரையில் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது, கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு!

கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். பரப்புரையின் போது தவெக ...

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் ...

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

கரூர் சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே ...