கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடந்து 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி ...