கரூர் : இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் வாழும் பகுதியில் தீண்டாமை சுவர்!
கரூரில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்ட விவகாரத்தில் இருதரப்பு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முத்துலாடம்பட்டி கிராமத்தில் இருபிரிவைச் சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து ...