கரூரில் அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி
கரூரில் நடந்த அரசியல் பரப்புரை கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த துயரமான நேரத்தில், ...






