கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொது வழிப்பாதையை மறித்துச் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரவணை பகுதியில் உள்ள அரசு ...
