கரூர் : மனைவி கொலை – காவல்நிலையத்தில் கணவர் சரண்!
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியைக் கொலை செய்த கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த விஷ்ரூத்- ஸ்ருதி தம்பதி இடையே குடும்ப பிரச்சனை காரணமாகத் தகராறு ஏற்பட்டது. இதில் ...