தமிழக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தும் திமுக – கடேஸ்வரா சி சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் கடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை ...