உடுமலை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் ...