கேரளா : நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் தீப்பற்றி எரிந்தது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 7-ம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல் மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் ...