சாப்பாடு வாங்கித் தருவதாக சிறுமியை கடத்தியவர் கைது!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சிறுமி கடத்திச் செல்லப்படுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளியான மாயவன் என்பவர், ...