நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!
நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் இடைத்தரகர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...