கொடைக்கானல் : இரவு நேரத்தில் உலா வரும் யானைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் இரவு நேரத்தில் காட்டுயானைகள் கூட்டம் வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகள் ...